இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
செய்திகள்
உணவுப் பாதுகாப்பு மற்றும் தொற்றும், தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்முனை வடக்கு சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் இன்று (10.8.202024 - புதன்) எமது பாடசாலையில் தரம் 10, 12 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்டது.
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று (09.09.2023) பாடசாலை அதிபர் தலைமையில் ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள்






